Thursday, September 25, 2008
Tuesday, May 27, 2008
தோப்புத்துறையில் இஸ்லாமிய பெண்கள் அரபிக் கல்லூரி
நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துறை யில் மர்கஸ் தெருவில் அமைத்துள்ளது மஸ்ஜிதுல் முஸ்லிமீன் ( மர்கஸ் பள்ளி ), இந்த மர்கசில் ஐங்கால தொழுகை நடப்பதோடு இஸ்லாமிய பெண்களுக்கு மார்க்கக் கல்வியை போதிப்பதற்காக இங்கு சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்க பட்டது தான் "அஸ் சலிஹாத் பெண்கள் அரபிக் கல்லூரி "
இதில் குர்-ஆன், ஹதீஸ் அடிப்படையில் வகுப்புகள் நடத்த படுகிறது, உள்ளுரைச் சார்ந்த மாணவிகள் தற்போது பயின்று வருகிறார்கள்,இந்த கல்லுரியை உள்ளூர் ஜாக் ஜமாஅத் -தை சார்ந்தவர்கள் நிர்வகித்து வருகிறார்கள்,இங்கு ஹாஸ்டல் வசதி கிடையாது,
இக்கல்லுரியை விரிவு படுத்தவும் மற்றும் கல்வியை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
News From samuthayam.blogspot.com
Monday, May 26, 2008
இனி நீங்கள் தரும் செய்திகளும்!
இனி நீங்கள் தரும் செய்திகளும்! உங்கள் ஊர்ப் பற்றி நடக்கும் நல்ல சம்பவங்கள்! மற்றும் உங்கள் மனதை பாதிக்கும் சம்பவங்கள்!! உங்கள் ஊர் முன்னேற்றத்துக்கு தேவைப்படும் ஆலோசனைகள்!!! எதுவேண்டுமானாலும் எழுதி அனுப்புங்கள். அது வலைப்பூவில் பிரசுரமாகும். தங்களின் செய்திகளை, தகவல்களை thopputhurai@gmail.com என்கிற முகவரிக்கு மின்-அஞ்சல் செய்யுங்கள்.
Subscribe to:
Posts (Atom)